சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் நாட்டு நாள் விழா 30--08-2014
விழாவின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட செம்பவாங் குழுதொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிங்கப்பூர் சமூக - கலை இலக்கிய நற்சேவையாளரும் - புதிய நிலா ஆசிரியருமான திரு.மு. ஜஹாங்கீர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.
சிங்கப்பூர் தமிழர் இயக்க
தலைமை நிர்வாகிகளுடன் திரு.மு.ஜஹாங்கீர்.
No comments:
Post a Comment